உள்நாட்டு செய்திகள்

சி.பி.ரத்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்…



முன்னாள் தனியார் போக்குவரத்து அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.பி.ரத்நாயக்க இன்று(13) பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலமொன்றினை பெறவே குறித்த ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)

Related posts

மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு…

wpengine

பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பள அதிகரிப்பு – பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் முன்னெடுப்பு…

wpengine

தொழிலாளர்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்

Azeem Kilabdeen