உள்நாட்டு செய்திகள்

மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை…



கொழும்பு ராஜகீய வித்தியாலய கிரிக்கெட் போட்டி தொடர்பாக இடம்பெறும் பேரணி காரணமாக, கடும் வாகன நெரிசல் ஏற்படலாம் என்பதால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர்.

பாடசாலை முன் ஆரம்பமாகியுள்ள குறித்த பேரணி, அர்னல்ட் சில்வா மாவத்தை, ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, லிப்டன் சுற்று வட்டம், ஆர்.ஏ.டி.சில்வா மாவத்தை, டுப்ளிகேன் சந்தி, தும்முல்லை சுற்றுவட்டம், குமாரதுங்க முனிதாஸ மாவத்தை ஊடாக பயணிக்கவுள்ளது.

Related posts

உறுப்புரிமை நீக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை – எஸ்.பி

wpengine

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இன்றைய(12) பாராளுமன்ற அமர்விலிருந்து வெளிநடப்பு…

wpengine

எதிர்கட்சித் தலைமைப் பதவிக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாகவே தீர்வு காண முடியும் – சபாநாயகர்…

wpengine