உள்நாட்டு செய்திகள்

சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது…



இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த வாக்கெடுப்பை நாளை(21) நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், மறு அறிவித்தல் வரை குறித்த இந்நடவடிக்கையை பிற்போடவுள்ளதாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பொடி லெசியின் தாய் கைது

wpengine

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட்டதால் அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் மீது நடவடிக்கை…

wpengine

உயர் நீதிமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மனு தாக்கல்

wpengine