உள்நாட்டு செய்திகள்

அவசர திருத்த வேலை காரணமாக,நாளை மின் துண்டிப்பு…



திருகோணமலை – கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அவசர திருத்த வேலை காரணமாக,நாளை(12) மின் துண்டிக்கப்படவுள்ளது.

காலை 9.00 மணி தொடக்கம் மாலை மாலை 5.00 மணி வரைக்கும் மின் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் கிண்ணியா அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் விசாரணை…

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா தன்னைத் தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவிப்பு..!

wpengine

அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

wpengine