உள்நாட்டு செய்திகள்

அரிசிக்கான நிர்ணயிக்கப்பட்ட விலையானது வர்த்தமானியில் வெளியீடு…



அரிசிக்கான நிர்ணயிக்கப்பட்ட உயர்ந்தபட்ச சில்லறை விலையானது நேற்று(08) வர்த்தமானியில் வெளியிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாட்டரிசி ஒரு கிலோ 70 ரூபாவாகவும், சம்பா ஒரு கிலோ 80 ரூபாவாகவும் விலை நிர்ணயிக்கப்படவுள்ளதாக, நிதி அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

கொழும்பு தேசிய புத்தகக் கண்காட்சிக்கு வரும் வாகனங்களுக்கு விசேட தரிப்பிட வசதிகள்…

wpengine

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தாக்கல் செய்திருந்த மனு, ஒத்திவைப்பு..

wpengine

தென் மாகாண சபை உறுப்பினர் கசுன் மற்றும் அவரது மனைவி கைது…

wpengine