உள்நாட்டு செய்திகள்

சஷி வெல்கமவின் விளக்கமறியல் நீடிப்பு..



நிதி  மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில், குற்றப்புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கமவை, பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிமன்றம் இன்று(19) உத்தரவிட்டுள்ளது.

Related posts

பிரதமரின் கருத்து நீரிழிவு நோயாளிக்கு இனிப்பு வழங்குவது போன்றது!

wpengine

இன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம்…

wpengine

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

wpengine