உள்நாட்டு செய்திகள்

தெற்கு கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு…



தெற்கு கரையோர ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலி புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அனைத்து புகையிரதங்களும் தாமதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கேப்பாபுலவு, மக்களின் காணிகள் இன்று(01) விடுவிக்கப்படும் என அறிவிப்பு…

wpengine

இராணுவ அதிகாரிகள் 177 பேருக்கு பதவி உயர்வு

wpengine

ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம்…

wpengine