உள்நாட்டு செய்திகள்

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கையளிப்பு..



எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை, உள்ளுராட்சி மற்றும் மகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் இன்று(17) மாலை கையளிக்கப்பட்டது.

அமைச்சின் அலுவலகத்தில் வைத்து, மேற்குறித்த அறிக்கையை ஆணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ், உத்தியோகப்பூர்வமாக கையளித்தார்.

Related posts

தேரர்கள் நால்வருக்கு நீதிமன்றம் பிடியாணை…

wpengine

எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம்..!

wpengine

இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகளை பரிசோதிக்க இரசாயன கூடம்

wpengine