உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உள்ளூராட்சி சபை தேர்தலை முன்னிட்டு மஹிந்த மற்றும் மைத்திரி கலந்துரையாடல்…? [PHOTOS]



எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலை வெற்றி பெற செய்தவதற்காகவும், அரசாங்கத்தை மாற்றுவதற்காகவும், மஹிந்த மற்றும் மைத்திரி கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, “முதலாவது முடிவு அமைச்சரவையில் திருத்தம். இரண்டாவது முடிவு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு பிரதமர் பதவி” என குறிப்பிட்டு நாடு முழுவதும் பல பிரதேசங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

உண்மை அமைப்பு என்ற அமைப்பொன்றினால் குரித்த இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியிடம் வினவிய போது, அவ்வாறான எவ்வித கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் உள்ளூராட்சி தேர்தலில் உறுதியாக தோல்வியடைவோம் என்பதனை அறிந்து கொண்டவர்களினாலே இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சுவரொட்டியானது;

Related posts

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவைக் கைது செய்ய நடவடிக்கை…

wpengine

இரண்டு பிள்ளைகளும் உயிரிழப்பு – தாய் கைது

wpengine

ITN இனது நிறைவேற்று அதிகாரியாக ராசா ஹரிச்சந்ர நியமனம்..

wpengine