உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று(17) நள்ளிரவு முதல் ரயில் சாரதிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்..



இன்று(17) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக லோகமோடரிங் ஒபரேடிங் இன்ஜினியர்களது ரயில் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவிக்கையில்; சம்பளம் குறித்த பிரச்சினையினை முன்வைத்தே குறித்த வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று நள்ளிரவு முதல் புகையிரத சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிரதமர் மஹிந்தவின் இடைக்கால வரவு செலவு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி…

wpengine

ஞானசார தேரருக்கு எதிராக வட்டரக்க தேரரிடமிருந்து முறைப்பாடு..

wpengine

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணையுமாறு அழைப்பு

wpengine