உள்நாட்டு செய்திகள்

அவன்காட் தலைவர், நிஷாங்கவுக்கு வெளிநாடு செல்ல தடை…



அவன்காட் தலைவர், நிஷாங்க சேனாதிபதி ம ற்றும் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ ஆகிய இருவருக்கும், கொழும்பு பிரதான நீதவானினால், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்விருவருக்கும் எதிராக 35.5 மில்லியன் ரூபாய், இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Related posts

களுத்துறை – தெபுவன பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய, விசேட பொலிஸ் குழு…

wpengine

மாகாண சபை தேர்தலை ஜனவரி மாதத்தில் நடாத்த கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம்… 

wpengine

பொசன் காலத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை

wpengine