உள்நாட்டு செய்திகள்

சிறைக் கைதிகள் 285 பேருக்கு விஷேட மன்னிப்பு..



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, சிறைக் கைதிகள் 285 பேருக்கு இன்று(08) விஷேட மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறு குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கே இவ்வாறு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

பிரபல சட்டவிரோத போதை பொருள் வர்த்தகர்களது சொத்துக்களை  அரசுடைமையாக்க நடவடிக்கை…

wpengine

ஞானசார தேரர் ஸ்ரீ ஜெயவர்தன வைத்தியசாலைக்கு மாற்றம்..

wpengine

காபந்து அரசின் புதிய அமைச்சரவை

wpengine