உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை..



பெரும்பாலும் எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைகள் கிடைக்கப்பெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டி, கல்ஒலுவ, தொடங்வல பிரதேசத்தில் மகாவலி ஆற்றுக்குக் குறுக்கே நிர்மாணிக்கப்பட்ட புதிய பாலத்தை இன்று(06)  காலை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

Related posts

ஜீவன் தொண்டமானை பரிந்துரைக்கும் ஆவணம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

wpengine

சைட்டம் தொடர்பில் இலங்கை மருத்துவ சபை அறிவித்துள்ள தீர்மானம் குறித்து விசேட கலந்துரையாடல்…

wpengine

தீவிரத் தீர்மானங்களை முன்னெடுக்கும் மஹிந்த தரப்பினர்

wpengine