உள்நாட்டு செய்திகள்

அதிஷ்ட இலாப சீட்டு தொடர்பில் அதிரடி மாற்றம்…



நாடளாவிய ரீதியாக பல பிரதேசங்களில் அதிஷ்ட இலாப சீட்டு விற்பனை முகவர்கள் தற்போது, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிஷ்ட இலாப சீட்டை 30 ரூபாவாக அதிகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விற்பனை முகவர்களுக்கு கிடைக்கும் தரகு பணத்தை அதிகரிக்க கோரியுமே இவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது 20 ரூபாவாக விற்பனை செய்யப்படும் அதிஷ்ட இலாப சீட்டை 30 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வித்தியா பாலியல் படுகொலை வழக்கு – தமிழ் மொழி பேசும் நீதிபதிகள் தலைமையில் விசாரணைகள் ஆரம்பம்..

wpengine

தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டாது – கல்வி அமைச்சு

wpengine

கொட்டாஞ்சேனை பகுதியில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள வீதிப்போக்குவரத்து…

wpengine