உள்நாட்டு செய்திகள்

சுனாமி அனர்த்தம் – 9:25க்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி..



சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு, இன்று 26ஆம் திகதியுடன் 12 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில், சுனாமி அனர்த்தத்தினால் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இன்று காலை 9:25க்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Related posts

கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் திடீர் சோதனை – கரையோர ரயில் சேவை தாமதம்…

wpengine

சீரற்ற காலநிலை – கங்கைகளின் நீர் மட்டம் உயர்வு

wpengine

சீரற்ற காலநிலை – இலங்கை மக்களுக்கு உதவ அமெரிக்கா தயார்

wpengine