உள்நாட்டு செய்திகள்

கடற்பரப்பில் கடலலையின் தாக்கம் 2m இலும் அதிகரிப்பு..


மன்னார் கடற்பரப்பிலும், மன்னாரிலிருந்து காங்கேசன்துறை உள்ளிட்ட திருகோணமலை வரையிலான கடற்பரப்பிலும் கடலலையின் தாக்கம் அதிகரித்துள்ளது.

கடலலையானது சுமார் 1 மீற்றருக்கும் 2 மீற்றருக்கும் இடைப்பட்ட உயரத்துக்கு மேலெழுகிறது என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொழும்பில் நீர் விநியோகம் தடை

wpengine

சுமார் 96 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளுடன் 04 பெண்கள் கைது…

wpengine

தெற்கு அதிவேக வீதியின் களனிகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்

wpengine