உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொழும்பு துறைமுகத்தில் தீப்பரவல் ஒருவர் பலி..


கொழும்பு துறைமுகத்தில் ஜேசிடி பகுதியில் ஏற்பட்டுள்ள தீப்பிடிப்பினால் அம்பாறை நபர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக தகவல்களுக்கு காத்திருங்கள்..

Related posts

தம்மாலோக தேரர் கைது

wpengine

சமூக வலையத்தளங்களுக்கு எதிராக புதிய சட்டம்..

wpengine

பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொலிஸ் சாரதி கைது

wpengine