உள்நாட்டு செய்திகள்

முன்னாள் நா.உறுப்பினர் சரண குணவர்தன நீதிமன்ற முன்னிலையில்..


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தன இன்று(06) நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த 9 வழக்குகள் இன்று விசாரணைக்கு

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரண குணவர்தன, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்த போது மேற்கொண்ட ஊழல் மோசடி தொடர்பிலேயே இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய கடவுச்சீட்டுக்கான நடவடிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்..

wpengine

எதிர்வரும் நாட்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்…

wpengine

சுகயீன விடுமுறைப் போராட்டம்

Azeem Kilabdeen