உள்நாட்டு செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பிணை.


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், இன்று(05) பிணை வழங்கியுள்ளது.

25,000 ரொக்கப்பிணை மற்றும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 ஆட்பிணைகளில் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன, அனுமதி வழங்கியுள்ளார்.

Related posts

விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தவிருப்பதாக இந்திய புலனாய்வு பிரிவு தகவல்!

wpengine

போலி சாரதி அனுமதிப் பத்திரம் தயாரித்தவர் கைது…

wpengine

​மேலும் 140 பேர் குணமடைந்தனர்

wpengine