உள்நாட்டு செய்திகள்

வௌ்ளிக்கிழமை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை..


அரச மற்றும் அரசின் அனுமதி பெற்ற தமிழ், சிங்கள மொழிமூல பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 2ம் திகதி மூன்றாம் தவணை விடுமுறைக்காக மூடப்படவுள்ளன.

மீளவும் குறித்த பாடசாலைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 2ம் திகதி முதலாம் தவணைக்காக திறக்கப்படும் என, கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

அமைச்சர் சரத் பொன்சேகாவும் கைது செய்யப்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய வலியுறுத்து…

wpengine

ஷானுக ரத்வத்தவுக்கு எதிரான வழக்கு விசாரணை மே மாதம் மீளவும் விசாரணைக்கு..

wpengine

எல்பிட்டிய தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு நாளை

wpengine