உள்நாட்டு செய்திகள்

7 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுலுக்கு..


நாளை(30) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையான 7 மணித்தியாலங்களுக்கு கொழும்பின் சில பகுதிகளின் நீர் விநியோகம் நிறுத்தப்படுமென, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

மொரகஸ்முல்ல, இராஜகிரிய, ஒபயசேகரபுர, பண்டாரநாயக்க புர மற்றும் கொஸ்வத்த ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட இருக்கின்றது.

Related posts

பேருந்து கட்டணம் தொடர்பில் தீர்மானமில்லை

wpengine

தேர்தல் சீர்திருத்த இறுதி முடிவு 15 அன்று வெளியாகும்.

wpengine

மாற்றுத்திரனாளியை நிர்வாணமாக்கி, பொலிஸ் கான்ஸ்டபிள் கொடுமை..!

wpengine