உள்நாட்டு செய்திகள்

கருணா அம்மன் FCID முன்னிலையில் ஆஜர்..


முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

ஆஸி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்…

wpengine

சீனாவின் உதவியுடன் 13 வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை…

wpengine

ரவி’க்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இன்று பாராளுமன்றில் தீர்மானம்..

wpengine