உள்நாட்டு செய்திகள்

இடது பக்கமாக முன்னோக்கி செல்வதை சரி செய்ய ஒருவருட கால கருணைக் காலம்..


இடது பக்கமாக முன்னோக்கி செல்லும் வீதி வாகனப் போக்குவரத்து குற்றத்திற்காக ஒரு வருட கருணைக் காலம் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா நேற்று(28) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சிற்கான ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

சில இடங்களில் 200 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

wpengine

கரையோரப் பகுதியில் சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை…

wpengine

தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் இன்றும் தொடர்கிறது…

wpengine