உலக செய்திகள்

தென் கரோலினா தேவாலயத்தில் 9 பேரை பலி கொண்ட துப்பாகித் தாக்குதல்



தென்  கரோலினா தேவாலயத்தில் பிராத்தனை செய்யும் நேரத்தில் போதுமக்களிடத்தே துப்பாக்கி ஏந்திய நிலையில் நபரொருவர் மேற்கொண்ட ஆயுததார சூட்டில் பொது மக்கள் 9 பேர் பலியாகினர்.

இது குறித்து சார்ல்ஸ்டன்  பொலிஸ்மா அதிபர் கிரெக் முல்லன் கூறுகையில்; இத்துப்பாக்கிதாரி மனிதன் முரட்டுத்தனமிக்க ஆபத்தானவன் . இவன் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

Related posts

சிங்கப்பூர் கடல் பகுதியில் வர்த்தகக் கப்பல் போர்க் கப்பலுடன் மோதல்

wpengine

நியூசிலாந்தின் புதிய பிரதமராக இளம்பெண் ஜெசிந்தா அர்டென் தெரிவு…

wpengine

மாலைத்தீவு நாட்டின் முன்னாள் அதிபர் இங்கிலாந்து நாட்டில் அகதியாக தஞ்சம்

wpengine