உள்நாட்டு செய்திகள்

ரூ.25,000 தண்டப்பணம் குறித்து முச்சக்கரவண்டி சாரதிகளும் எச்சரிக்கை.


வீதி ஒழுங்கு விதிகளை மீறும் 7 வகையான குற்றங்களுக்கான அபராதத் தொகை 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக முச்சக்கரவண்டி சாரதிகளும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுயதொழில் தொழிற்சங்க தேசிய சம்மேளனம் இதனைத் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பல்வேறு தொழிற்சங்கங்கள் நேற்று(24) அஸ்கிரிய மஹாநாயக்கரை சந்தித்து விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ருமேஸ் ரத்நாயக்க நியமனம்

wpengine

பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடி குறித்த அறிக்கைகள் மீதான விவாதம் மார்ச் 20 -23ம் தினங்களுக்குள்..

wpengine

சீமெந்தின் விலை 300 ரூபாவால் குறைப்பு..!

wpengine