உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தெஹிவளை மிருகக்காட்சி சாலையை இரவு நேரப் பூங்காவாக மாறுகிறது.


தெஹிவளை மிருகக்காட்சி சாலையை இரவு நேரப் பூங்காவாக மேம்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தற்போது மிருகக்காட்சிசாலை இருக்கும் இடத்தில் குறித்த பூங்கா அமையவுள்ளதுடன் இது இரவு 9.30 மணிவரை மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டிருக்கும்.

மேலும், எதிர்வரும் 2017 மார்ச் மாதத்துடன் தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் கூண்டுகளுக்குள் அடைக்கப்படாத மிருகங்களை மாத்திரமே காணமுடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் எதிர்வரும் 19ம் திகதி…

wpengine

பிரான்ஸின் இதயம் நொறுங்கியது.. (VIDEO)

wpengine

ஊரடங்கு உத்தரவை மீறிய 135 பேர் கைது

wpengine