உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஒதுக்கீடு குறைப்பு குறித்து மாகாண சபை முதலமைச்சர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்..


மாகாண சபைகளுக்கான ஒதுக்கீடு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் குறைக்கப்பட்டுள்ளமை குறித்து, இன்று பிற்பகல் ஜனாதிபதியுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக மேல் மாகாண சபை முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

குறித்த இந்தக் கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வறிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு

Azeem Kilabdeen

கூட்டு எதிர்க்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று?

wpengine

அநுர குமார மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இடையே சந்திப்பு…

wpengine