உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அஜித் நிவாட் கப்ரால் நிதிமோசடி விசாரணை பிரிவில் ஆஜர்.


இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நிதிமோசடி விசாரணை பிரிவில் இன்று(21) ஆஜராகியள்ளார்.

அரச நிதியினை முறையற்ற விதமாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைக்கு வாக்குமூலமளிப்பதற்காகவே இவர்  அங்கு ஆஜராகியுள்ளார்.

Related posts

பீ.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிக்க தீர்மானம்

wpengine

புத்தளம் பிரதேச சபை பொத்துவில்லு வட்டார கட்சிக் காரியால திறப்பு விழாவில் ரிஷாட் எமபி .

Azeem Kilabdeen

மக்கள் பயன்படுத்தும் மருந்துப் பொருட்களில் 30 வீதமானவை தரம் குறைவானவை

wpengine