உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிபொருள் பிரச்சினையினால் 4 அனல் மின் நிலையங்கள் செயலிழந்தது…


எரிபொருள் பிரச்சினையினை மூலகாரணமாகக் கொண்டு 4 அனல் மின் நிலையங்கள் செயலற்று உள்ளதாக மின் பொறியியல் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 400 மெகாவாட் தேசிய மின் உற்பத்தி துண்டிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் வன்னியாரச்சி தெரிவித்தார்.

கடந்த ஓக்டோபர் மாதம் 12 ஆம் திகதியும் இவ்வாறான சிக்கல்கள் ஏற்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

wpengine

ஜனநாயக வலுவூட்டலுக்கு மைத்திரியின் பங்களிப்பிற்கு ஒபாமா பாராட்டு

wpengine

இலங்கையில் மற்றுமொரு புதிய சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி..!

wpengine