உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

இந்தியாவில் அதிவேக ரயில் தடம் புரண்டதில் சுமார் 50 பேர் பலி.


பாட்னா -இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், கான்பூர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கான்பூர் அருகே பொக்ரயான் என்ற இடத்தில் இந்த ரயில் இன்று(20) அதிகாலையில் தடம் புரண்டது. அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கடும் மழை…

wpengine

ராஜபக்ஷ அரசாங்கத்துடனான உறவை முறித்துக்கொண்டோம்! ஜீவன் அறைகூவல்

wpengine

இன்றும் சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

wpengine