உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வங்கால விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கத்தால் கடும் மழை..


வங்கால விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கம் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் இன்று (18) கடுமையான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்த தாழ் அமுக்கம் அடுத்துவரும் 48 மணித்தியாலங்களுக்கு காணப்படும் எனவும் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

Related posts

நாவலப்பிட்டி பகுதியில் வெள்ளம் – 100 ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

News Editor

வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரணானது

wpengine

காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் தொடர்பிலான சட்டமூலம் நிறைவேற்றம் (UPDATE)

wpengine