உள்நாட்டு செய்திகள்

நீதிமன்ற வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த ஆலோசனை கோவை வௌியீடு.


நீதிமன்ற வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கான நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு நீதிச் சேவை ஆணைக்குழுவால் ஆலோசனைக் கோவை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் குறித்த இந்த ஆலோசனை கோவை நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமன்ன தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்தின் முதல் அறை ஆண்டுக்குள் இந்த ஆலோசனை கோவையுடாக பாரிய பெறுபேறு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

“சைத் சிட்டி” வீடமைப்புத்திட்டம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் மக்களிடம் கையளிப்பு….

wpengine

பாக்தாதி உயிரிழப்பு; ரணில் ட்ரம்புக்கு வாழ்த்து

wpengine

சபாநாயகரை விசாரிக்க CID பாராளுமன்றிற்கு…

wpengine