உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி இணையத்தளத்தை ஊடுருவிய மாணவனின் நன்னடத்தை காலம் நீடிப்பு.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுருவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவனின் நன்னடத்தை காலத்தை மூன்று வருடங்களுக்கு அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுருவிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.தே.கட்சிக்கு தேர்தல் வன்முறை சம்பவங்களில் அதிகளவு பாதிப்பு – பெபரல் அமைப்பு

wpengine

இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது…

wpengine

லலித் – அனுஷ : குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை

wpengine