உள்நாட்டு செய்திகள்

திஸ்ஸ இலஞ்ச மற்றும் ஊழல் பிரிவில்



ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளரும், பாராளுமன்ற அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக இன்று (17) இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு காலை 10 மணியளவில் வருகை  தந்துள்ளார்.

ஜானாதிபதித் தேர்தலின் போது அரசாங்க அமைச்சுப் பதவி பெற்றிருந்தமை தொடர்பிலேயே இவ்விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகவும்  தெரியவருகின்றது.

Related posts

பிரித்தானிய பிரதமர் விரைவில் குணமடைய ஜனாதிபதி பிரார்த்தனை

wpengine

முன்னாள் இராணுவத் தளபதிகள் மீதான தடைகள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை

Azeem Kilabdeen

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் நால்வருக்கு இடமாற்றம்…

wpengine