உள்நாட்டு செய்திகள்

பம்பலப்பிட்டி, நான்கு மாடிக் கட்டடமொன்றில் தீ விபத்து..



பம்பலப்பிட்டி, டுப்ளிகேஷன் வீதியில் அமைந்துள்ள நான்கு மாடிக் கட்டடமொன்றில், தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.

குறித்த தீயைக் கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்புப் படைப் பிரிவு, அவ் விடத்துக்கு விரைந்துள்ளது.

 

மேலதிக தகவல்களுக்கு;

Related posts

ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உப குழு

wpengine

எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அரசு தீர்மானம்..

wpengine

அஜர்பைஜான் – மாணவிகளின் உடல்கள் இலங்கைக்கு

wpengine