உள்நாட்டு செய்திகள்

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருந்த தாழமுக்கமானது தற்போது வலுவான தாழமுக்கமாக மாற்றம்..


வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருந்த தாழமுக்கமானது தற்போது வலுவான தாழமுக்கமாக மாற்றமடைந்து, இலங்கையின் வடகிழக்கு திசையில் 1500 Km தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இது இலங்கைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது. எனினும் மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

பிற்பகல் 2 மணியின் பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இடிமின்னல் ஏற்படும் போது அவதானமான நடைமுறைகளை பின்பற்றுமாறும் பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

Related posts

ஓய்வூதிய கொடுப்பனவு இன்றும் நாளையும்

wpengine

மாட்டிறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலை!

News Editor

வைபர் தடையினை நீக்கினாலும் பேஸ்புக், வட்ஸ்அப் தடையினை நீக்காதற்கான காரணம் இதுதான்…

wpengine