உள்நாட்டு செய்திகள்

பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் இலத்திரனியல் கழிவுகளின் ஒழிப்புவாரம் பிரகடனம்.


இன்று முதல் பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் இலத்திரனியல் கழிவுகளின் ஒழிப்புவாரம் பிரகடனப்படுத்தப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய இந்த வாரம் பொலித்தீன், பிளாஸ்டிக், மற்றும் இலத்திரனியல் கழிவுகளின் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 30ம் திகதி வரை வீடுகளிலிருந்தும் அலுவலகங்களில் இருந்தும் வெளியேற்றப்படும் உக்காத கழிவுகளை மாவட்ட மட்டத்தில் அமைக்கப்படுகின்ற சேகரிப்பு நிலையங்களில் கையளிக்கலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெல்லம்பிட்டிய மக்களின் சுகாதார நலனினை கருத்திற் கொண்டு சிலாபம் சித்தாரா வைத்தியசாலையின் மற்றுமொரு சேவை

wpengine

மேலும் 400,000 பைஸர் நாட்டிற்கு

wpengine

அரசின் பொருளாதாரக் குழு அவசரமாக கூடவுள்ளது

wpengine