உள்நாட்டு செய்திகள்

சானுக ரத்துவத்த உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுவிப்பு.


நிதிமோசடி குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  சானுக ரத்துவத்த உட்பட ஐவரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(21) பிறப்பித்துள்ளது.

2.4 பில்லியன் அரச பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் குறித்த ஐவரையும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கடந்த 14 ஆம் திகதி கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

குளிரூட்டியில் வைக்கப்பட்ட வஸீமினது உடல் பாகங்களை காணவில்லை

wpengine

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன் – ஜனாதிபதி…

wpengine

இலங்கையில் மீளவும் எரிபொருள் விலை உயர்வு!

wpengine