உள்நாட்டு செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களுக்கான வேதன உயர்வு மற்றும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து.


தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.730 சம்பள உயர்வுடன் 6 நாள் வேலை வழங்கவும் கூட்டு ஒப்பந்தத்தில் சற்றுமுன்னர் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான முத­லா­ளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்­சங்­கங்­க­ளுக்கு இடையிலான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை கொழும்பு வர்த்தக மையத்தில் அமைந்துள்ள அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சின் கேட்போர் கூட்டத்தில் இடம்பெற்றது.

Related posts

ஷகீப் கொலை விவகாரம் – GPS தொழில்நுட்ப விசாரணைக்கு நீதிமன்ற உத்தரவு.

wpengine

மலையக புகையிரத பாதையில் ஏற்பட்ட தாழிறக்கத்தினால் புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்.

wpengine

சமூகம் சார்ந்த விடயங்களில் தொடர்ந்தும் உழைப்போம்

wpengine