உள்நாட்டு செய்திகள்

போலி உரிமை பத்திரம் வழக்கில் உதய கம்மன்பிலவுக்கு பிணை.


அவுஸ்திரேலிய நிறுவனத்தின் பங்குகளின் ஒரு பகுதியை போலி உரிமை பத்திரம் ஊடாக விற்பனை செய்ய முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிவித்துறு ஹெல உறுமயவின்  தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(11)  தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிபதி பத்மினி எம்.ரணவக்க உத்தரவிட்டுள்ளார்.

Related posts

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கு 7ம் திகதிக்கு ஒத்திவைப்பு…

wpengine

உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு எச்சரிக்கை…

wpengine

நேற்று 551 கொவிட் தொற்றாளர்கள் பதிவு

wpengine