உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இலங்கையர்களுக்கு இன்று முதல் ஒன்லைன் முறையில் கிடைக்கும் வாய்ப்புக்கள்..


ஒன்லைன் முறையில் ஓய்வு பெறுவது தொடர்பாக பதிவு செய்தல் மற்றும் புகையிரத அனுமதி பத்திரத்தை பெற்று கொடுத்தல் இன்று(08) முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் கொண்டாடப்படும் தேசிய ஓய்வூதிய தினத்தை முன்னிட்டு ஒன்லைன் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு, ஓய்வு பெற்ற அரச சேவையாளர்களுக்காக மேலும் துரிதமான பல சேவைகளை இன்று முதல் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஓய்வூதிய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தினத்தின் பிரதான நிகழ்வு களனி, வெதமுல்ல ஓய்வு விடுதியில் இன்று நடைபெறவுள்ளது.

Related posts

ஸ்ரீ.சு.கட்சிற்கு இன்றுடன் 65 வருடங்கள் பூர்த்தி..

wpengine

வினாத்தாள் கசிந்த விவகாரம் – ஆசிரியர் ஒருவர் பணி இடை நீக்கம்

Azeem Kilabdeen

ரயில் தண்டவாளத்தில் பயணித்தால் கைது செய்யப்படுவர் – ரயில்வே திணைக்களம்

wpengine