உள்நாட்டு செய்திகள்

விரைவில் விரைவில் நாட்டில் நவீன மயப்படுத்தப்பட்ட 25 ஸ்மார்ட் வகுப்பறைகள் – கல்வியமைச்சு.



நாட்டில் நவீன மயப்படுத்தப்பட்ட 25 ஸ்மார்ட் வகுப்பறைகள் நிறுவப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நவீன முறையிலான கனிணி மயப்படுத்தப்பட்ட ஸ்மாரட் வகுப்பறையொன்றே இதன் போது அமைக்கப்படவுள்ளதாகவும், உலகளாவிய ரீதியில் இலங்கையின் கல்விச் சேவையினை தரம் உயர்த்தும் எண்ணக்கருவை கருத்திற்கொண்டே குறித்த ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

3வது டெஸ்ட் – நாணயற்சுழட்சியில் இங்கிலாந்து அணி வெற்றி

wpengine

மீண்டுமொரு கா(கூ)ட்டிக் கொடுப்பைச் செய்துள்ள தவிசாளர் நௌசாட், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் தெரிவிப்பு..!

wpengine

15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பு

Azeem Kilabdeen