உள்நாட்டு செய்திகள்

விமல் வீரவன்ச சற்றுமுன்னர் நிதி மோசடி விசாரணைப் பிரிவு முன்னிலையில் ஆஜர்..


தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நிதி மோசடி விசாரணைப் பிரிவில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் அவர் வீடமைப்பு, பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அரசாங்கத்தினுடைய வாகனங்கைள முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக வாக்கு மூலம் அளிக்கவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.

Related posts

இந்திய மீனவர்கள் 54 பேர் கைது

wpengine

வித்யா கொலை – சந்தேகநபர்களுக்கு மூன்று மாதம் விளக்கமறியல்

wpengine

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று முதல் மீண்டும் பணிக்கு…

wpengine