உள்நாட்டு செய்திகள்

வௌிவாரி பட்டங்கள் வழங்கப்படுவது நிறுத்தப்படமாட்டாது – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு


வௌிவாரி பட்டங்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக வௌியான தகவலில் எவ்வித உண்மைகளும் இல்லை என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வௌிவாரி பட்டப்படிப்புக்களின் பெறுமதி அதிகரித்துள்ளதால் பல்கலைக்கழக ஆணைக்குழுவினால் புதிய வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி 15 பல்கலைக்கழகங்களில் புதிய வௌிவாரி பட்டப்படிப்புக்களை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

சமநிலையில் நிறைவுக்கு வந்த இலங்கை – இங்கிலாந்து தொடர்.. (VIDEO)

wpengine

தவறு நடக்குமானால் தட்டிக் கேட்க தயங்க மாட்டோம் – சட்டத்தரணிகள் சங்கம்

wpengine

அவுஸ்திரேலிய அணியிலிருந்து இருவர் நாளைய இருபதுக்கு20 போட்டிகளிலிருந்து விலகல்..

wpengine