உள்நாட்டு செய்திகள்

இலங்கை கிரிகெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்லவிற்கு பிணை.


கொழும்பு 7 இல் இடம்பெற்ற விபத்து தொடர்பில், இன்று காலை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனான,  இலங்கை கிரிகெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்ல, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

கடல்வழி போராட்டம் ஆரம்பமாகியது

wpengine

ஹொஸ்னி முபாரக் காலமானார்

wpengine

ஜூலை 01 முதல் தாவரவியல் பூங்காக்கள் நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு

News Editor