உள்நாட்டு செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவிற்கு பிணை.


நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

டிபெண்டரில் வந்து, தெமட்டகொடையில் வைத்து இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக அவர் மீதும் அவருடைய தனிப்பட்ட பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 9 பேருக்கு எதிராக குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி எஸ் ரணவக்கவினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

உரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

wpengine

வெற்றிகரமாக புத்தளத்தை சென்றடைந்தது கொழும்பு குப்பை

wpengine

ஹொரணை இறப்பர் தொழிற்சாலை அனர்த்தம் – முகாமையாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்…

wpengine