உள்நாட்டு செய்திகள்

முன்னாள் விமானப்படை தளபதியிடம் FCID விசாரணை.


முன்னாள் விமானப் படை தளபதி எயார் மாஷ்சல் ரொஷான் குணதிலக்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய மிக் விமான கொள்வனவு தொடர்பிலேயே அவர் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

Related posts

அமித் வீரசிங்கவுக்காக வெலிக்கட சிறைச்சாலை முன்னால் ஆர்ப்பாட்டம்…

wpengine

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி…

wpengine

2018 ஐ.சி.சி டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் பெயரீடு…

wpengine