உள்நாட்டு செய்திகள்

வற் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இன்று..



வற் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி, இன்று புதன்கிழமை (14) வெளியிடப்படுமெனவும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, 2 வாரங்களில் அது சட்டமாக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது..

wpengine

ஐந்தாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

wpengine

இராட்டினம் விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்…

wpengine