உள்நாட்டு செய்திகள்

ஆணைக்குழு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்னிலையானார் ரிஷாத்..



அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சற்று முன் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த கால அரசினால் சதோச விற்பனை நிலையத்திற்கு தரமற்ற அரிசி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பிலான கடன்பத்திரம் குறித்த விசாரனைகளுக்கான ஒத்துழைப்பினை வழங்கவே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ரிசாத் முன்னிலையாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தபால் மூல வாக்களிப்பு – இரண்டாம் நாள் இன்று

wpengine

திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு துரித நடவடிக்கை…

wpengine

உடுவே தம்மாலோக தேரருக்கு பிணையில் செல்ல அனுமதி

wpengine