உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அத்துமீறிய மற்றுமொரு சந்தேகநபர் கைது (UPDATE)


ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அத்துமீறி நுழைந்து எச்சரிக்கை விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மற்றுமொரு சந்தேக நபர்(27) மொறட்டுவ பகுதியிலிருந்து கைது..

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அத்துமீறிய சந்தேகநபர் கைது..

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அத்துமீறி நுழைந்து எச்சரிக்கை விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்றையதினம்(29) இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

கடுகன்னாவ பகுதியில் வைத்தே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சந்தேக நபருக்கு 17 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டாம் தவணை விடுமுறை இன்று ஆரம்பம்

wpengine

அலரி மாளிகையில் சிறப்பு தீபாவளி

wpengine

கொரோனா : 251 பேர் அடையாளம்

wpengine